பிரித்தானியாவில் மீண்டும் அதிகரிக்கும் வெப்பம் தொடர்பில் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

பிரித்தானியாவின் சில பகுதிகளில் அடுத்த நான்கு நாட்களுக்கு தீவிர வெப்ப அலையின் தாக்கம் நிலவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் வெப்பநிலையானது 37 பாகை செல்சியஸ் வரை உயர்வடையும் என வானிலை அவதான நிலையம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. தெற்கு மற்றும் மத்திய இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் சில பகுதிகளில் இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை தீவிரமான வெப்ப அலை நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. தீ பரவல் தொடர்பான அதியுச்ச எச்சரிக்கை இதற்கமைய,வார … Continue reading பிரித்தானியாவில் மீண்டும் அதிகரிக்கும் வெப்பம் தொடர்பில் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!